Tamil Nadu Lockdown: மீண்டும் கறிக்கடைகள் திறப்பு.. உற்சாகத்தில் மனிதர்கள்.. பீதியில், ஆடு, கோழிகள்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் ஜூன் 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு செய்யப்பட்டிருந்தாலும், சிக்கன், மட்டன், மீன் கடைகளை திறந்து வைக்க அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதனால் அசைவ உணவு பிரியர்கள் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் ஆழ்ந்துள்ளனர். இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்ட ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/34OK0sv