இது கொஞ்சம் ஓவர் தான்.. ஏடிஎம் மையத்திற்கு வேப்பிலை.. கொரோனாவை தடுக்க காவலாளியின் முயற்சி வைரல்

http://ifttt.com/images/no_image_card.pngநாமக்கல்: ஏடிஎம் மையத்திற்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கொரோனா ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகத் தினமும் இயந்திரங்கள் மீது வேப்பிலை வைக்கும் காவலாளியின் செயல் இப்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த மாதம் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டது. முதல் அலையைக் காட்டிலும் இரண்டாம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wxvbH1