'கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும்.. இழப்பீடு வழங்க உத்தரவிட முடியாது, ஏனென்றால்..' சென்னை ஐகோர்ட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவால் உயிரிழந்த அனைவருக்கும் இழப்பீடு வழங்க வேண்டுமென உத்தரவிட முடியாது என்றும் நிவாரணம் வழங்குவது தொடர்பாக அரசுதான் முடிவெடுக்க வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையைச் சேர்ந்த பூமிராஜ் என்பவர் இரண்டு பொநல வழக்குகளைத் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/34Zbtb6