இரவோடு இரவாக.. மாவட்டங்களுக்கு பறந்த வேக்சின்கள்.. சென்னையை அடுத்து கோவைக்குத்தான் அதிக டோஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngகோயம்புத்தூர்: நேற்று தமிழகம் வந்த 495570 டோஸ் வேக்சின்கள் இரவோடு இரவாக மாவட்டங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது. சென்னைக்கு அடுத்து கோவைக்குத்தான் இதில் அதிக வேக்சின் ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று புனேவில் இருந்து 4,20,570 கோவிட்ஷீல்ட் டோஸ்கள் மற்றும் 75000 கோவாக்சின் டோஸ்கள் சென்னை விமான ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3wSvVGG