கொரோனா அச்சத்தால் 95 வயது மூதாட்டியை கழிப்பறையில் தங்க வைத்த மகன்?.. சேலத்தில் பரிதாபம்!

http://ifttt.com/images/no_image_card.pngசேலம்: சேலத்தில் கொரோனா அச்சத்தால் மூதாட்டி ஒருவரை பெற்ற மகனே கழிவறையில் தங்க வைத்த பரிதாபம் நடந்துள்ளது. தகவலறிந்த சேலம் மாவட்ட ஆட்சியர் சம்பவ இடத்திற்கு வந்து மூதாட்டியை காப்பாற்றினார். சேலம் அருகே உள்ள டால்மியா போர்டு பகுதியைச் சேர்ந்தவர் ராதா (95). ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2T5RFQA