மும்பையில் செம ஷாக்... 4,6 & 14 வயதான குழந்தைகளுக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு... கண்கள் அகற்றம்

http://ifttt.com/images/no_image_card.pngமும்பை: கருப்பு பூஞ்சை பாதிப்பு காரணமாக 4,6 மற்றும் 14 வயதான மூன்று குழந்தைகளின் ஒரு கண்ணை மும்பையை சேர்ந்த மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். இந்தியாவில் கொரோனா 2ஆம் அலை கடந்த சில மாதங்களாகவே பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது. முதல் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3cRy3GO