செப்டம்பர்- அக்டோபரில் பரவ காத்திருக்கும் கொரோனா 3ஆவது அலை.. தயார் நிலையில் தமிழக அரசு?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சிங்கப்பூர், பிரேசிலை போல் தமிழகத்தில் கொரோனாவின் 3ஆவது அலை வந்தால் அதை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயாராக உள்ளதா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் முதல் அலையை விட இரண்டாவது அலை வீரியமிக்கதாகவே இருக்கிறது. இதனால் ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசி ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3pC9uDf