10 ஆண்டுகளுக்கு முன் தாய் இறப்பு.. கொரோனாவால் தந்தையையும் இழந்து தவிக்கும் இரு சிறுவர்கள்

http://ifttt.com/images/no_image_card.pngதிருப்பூர்: தாய் ஏற்கெனவே இறந்த நிலையில் கொரோனாவால் தந்தையும் உயிரிழந்ததை அடுத்து சிறுவர்கள் படிக்க முடியாமல் தவிக்கும் சம்பவம் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது. தாராபுரம் கொண்டரசம்பாளையம் கே.கே. நகர் பகுதியில் வசித்து வருபவர் செந்தில்குமார் (45). கார் டிரைவரான இவருக்கு கார்த்திகா என்ற ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vYUGAC