"ஆக்சிஜன் நர்சஸ்".. தமிழகத்தில் மிக குறைவான O2வை பயன்படுத்தும் நெல்லை.. அசத்தும் விஷ்ணு ஐஏஎஸ் மாடல்

http://ifttt.com/images/no_image_card.pngதிருநெல்வேலி: தமிழ்கத்தில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் மிக குறைவான ஆக்சிஜனை பயன்படுத்தும் மாவட்டமாக திருநெல்வேலி உருவெடுத்துள்ளது... அம்மாவட்ட ஆட்சியர் விஷ்ணு வேணுகோபால் களமிறக்கி புதிய முறை ஒன்றால், தமிழகத்திலேயே திருநெல்வேலியில்தான் மிக குறைவாக ஆக்சிஜன் பயன்படுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் நாளுக்கு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3oxXEJt