கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால்.. கிராமங்களும், சிறிய மருத்துவமனைகளும் கடுமையாக பாதிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையால் கிராமப்புறங்கள்தான் நகரங்களை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த நிலைக்கு பல காரணங்கள் உள்ளன. கோ-வின் செயலியில் தடுப்பூசி செலுத்துபவர்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இது நகர்ப்புறங்களில் உள்ள மக்களுக்கு சற்று எளிமையாக இருக்கும். ஆனால் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vYtuSo