நாடு முழுவதும் தீயாய் பரவும் கொரோனா... முழு ஊரடங்குதான் ஒரே தீர்வு என்கிறார் ராகுல்காந்தி

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: மத்திய அரசு முழு ஊரடங்கை அமல்படுத்துவதுதான் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான ஒரே தீர்வு என்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். நாடு முழுவதும் முழு ஊரடங்கை அமல்படுத்துவது பற்றி மத்திய, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/33a0DhD