கொரோனா பல மடங்கு அதிகரிக்க... படித்த உயர் வர்க்கத்தினரின் அலட்சிய போக்கே காரணம்.. அமைச்சர் சாடல்

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: அபார்ட்மெண்ட்களில் வசிக்கும் படித்த உயர் நடுத்தர வர்க்கத்தினரின் அலட்சிய செயல்கள் காரணமாகவே பெங்களூருவில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதாக அம்மாநில அமைச்சர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை தீவிரமாகப் பரவி வருகிறது. டெல்லி, மும்பை, பெங்களூரு ஆகிய பெருநகரங்களில் வைரஸ் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3twcHo7