தமிழகத்தில் கரும்பூஞ்ஜை தொற்றுக்கு முதல் பலி.. சிகிச்சை பலனின்றி.. தூத்துக்குடி நபர் உயிரிழப்பு

http://ifttt.com/images/no_image_card.pngதூத்துக்குடி: தமிழகத்தில் கரும்பூஞ்சை தொற்றுக்கு முதல் நபர் பலியாகி உள்ளார். தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நபர் இன்று காலை பலியானார். இந்தியாவில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க புதிதாக பிளாக் பங்கஸ் எனப்படும் கரும் பூஞ்சை தாக்குதலும் ஏற்பட்டு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3f4psly