இந்தியாவின் நிலை கண்டு உலகமே அஞ்சியது.. ஆனால் மோடி தனது பிம்பத்தில் கவனமாக இருந்தார்.. ராகுல் தாக்கு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: ஒட்டுமொத்த உலகமே கொரோனா பெருந்தொற்று காரணமாக மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், பிரதமர் மோடி மட்டும் தனது பிம்பத்தைக் கட்டமைப்பதிலேயே கவனமாக இருந்தார் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். நாட்டில் கொரோனா பரவலின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. முதல் அலையைக் காட்டிலும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3398lIA