கொரோனா களத்தில் மருத்துவ மாணவர்கள்.. சுகாதார பணியாளர்கள் அழுத்தத்தை குறைக்க.. மத்திய அரசு முடிவு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாட்டில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும் பணிகளில், மருத்துவ மாணவர்களை ஈடுபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவின் 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவமனைகள் கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3uhucK1