இந்தியாவில் கொரோனாவால் 4,455 பேர் மரணம் பலி எண்ணிக்கை 3,03,751 பேராக உயர்வு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை குறைந்து வரும் நிலையில் இந்தியாவில் மட்டும் ஆயிரக்கணக்கோனோர் உயிரிழந்து வருகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் 4,455 பேர் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர். இதன்மூலம் இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது. அமெரிக்கா, ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3vejK6o