கிராமப்புறங்களில் 30 படுக்கைகளுடன் சிகிச்சை மையங்கள்.. 3 அடுக்கு செயல்திட்டம்- மத்திய அரசு உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கிராமங்கள், புறநகர் பகுதிகளில் ஆக்சிஜன் சிலிண்டர் வசதிகளுடன் கூடிய 30 படுக்கைகள் கொண்ட கொரோனோ சிகிச்சை மையங்கள் அமைப்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா 2-வது அலை நாடு முழுவதும் உக்கிரமாக பரவி வருகிறது. கொரோனா 2-வது அலையானது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3fCXcpB