சபாஷ்.. ஆக்சிஜன் வசதியுடன் 2 பஸ்கள்.. ஒரே நேரத்தில் 24 பேருக்கு சிகிச்சை.. கோவை ஆஸ்பத்திரியில்..!

http://ifttt.com/images/no_image_card.pngகோவை: கோவை அரசு ஆஸ்பத்திரியில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 2 பஸ்கள் தயார் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளது, பெரிதும் நம்பிக்கையை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதுமே தொற்று தீவிரம் பரவி உள்ளது.. இதனால் அரசு ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன.. எனவே, படுக்கைகளுக்கு பஞ்சம் ஏற்பட்டுள்ளது.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2RqJU7m