12500 கூடுதல் ஆக்சிஜன் படுக்கைகள்...5 ஊர்களில் ரெம்டெசிவர் விற்பனை - மா.சுப்ரமணியன் அதிரடி

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் வருகிற 15ஆம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் படுக்கை வசதி அமைக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மதுரை, கோவை, சேலம், நெல்லை, திருச்சி ஆகிய 5 மாவட்டங்களில் ரெம்டெசிவிர் விற்பனை செய்யப்படுகிறது என்றும் தெரிவித்துள்ளார். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3h9ZzCm