ஆக்சிஜன் வசதியுடன் 1,000 படுக்கைகள்:என்எல்சியிடம் பண்ருட்டி வேல்முருகன் தலைமையிலான குழு வலியுறுத்தல்

http://ifttt.com/images/no_image_card.pngநெய்வேலி: நெய்வேலி சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஆக்சிஜன் வசதி கொண்ட 1,000 படுக்கைகளுடனான கொரோனா சிகிச்சை மையங்களை என்.எல்.சி. நிறுவனம் அமைக்க வேண்டும் என்று அதன் தலைவர் ராகேஷ் குமாரிடம் அப்பகுதியை சேர்ந்த அமைச்சர் கணேசன், பண்ருட்டி எம்.எல்.ஏ. வேல்முருகன், நெய்வேலி எம்.எல்.ஏ. சபாராஜேந்திரன் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3tTWxVA