கொரோனாவால் இறக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்திற்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீடு.. ஸ்டாலின் உத்தரவு

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனாவால் உயிரிழக்கும் பத்திரிகையாளர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ 10 லட்சம் இழப்பீட்டுத் தொகையாக வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பத்திரிகைகள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை 5 ஆயிரம் ரூபாய் - கொரோனா நோய்த் தொற்றினால் இறப்பு ஏற்படின், இழப்பீட்டுத் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2StfXng