கொரோனா.. இந்தியாவில் 1 மணி நேரத்திற்கு 150 பேர் பலி.. 10 நாளில் 36,110 உயிரிழப்பு! உலகிலேயே அதிகம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கடந்த 10 நாட்களில் இந்தியா 36,110 COVID-19 இறப்புகளைப் பதிவு செய்துள்ளது. அதாவது ஒரு மணி நேரத்திற்கு சராசரியாக 150 பேர் கொரோனாவால் இறந்துள்ளனர். வியாழக்கிழமையான நேற்று, நாடு மற்றொரு கொரோனா உச்சம் எட்டியது. 4.14 லட்சத்திற்கும் அதிகமான புதிய கொரோனா ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3tmmdKd