இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி | மே 04, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஇங்கிலாந்தில் நடக்க உள்ள ‘100 பந்து’ கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இந்திய வீராங்கனைகளுக்கு அனுமதி தரப்பட்டது. இங்கிலாந்து, வேல்ஸ் கிரிக்கெட் போர்டு சார்பில் புதிய முயற்சியாக ஆண்கள், பெண்கள் அணிகள் பங்கேற்கும் ‘தி ஹண்ரடு’ கிரிக்கெட் தொடர் நடத்தப்பட உள்ளது. இரு தரப்பிலும்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/05/1620148317/FourIndianwomenplayersgrantedNOCbyBCCItoplay.html