லேசான கொரோனா பாதிப்பு உள்ளவர்கள்.. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்ள புதிய வழிகாட்டுதல்கள்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவால் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்கு உடனே சென்று சிகிச்சை எடுக்க வேண்டும். அதேநேரம் லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக்கொள்ளலாம். அவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. கொரோனாவின் லேசான பாதிப்பிற்கு ஆளானவர்களுக்கான புதிய வழிகாட்டுதல்களை மத்திய சுகாதார ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nyYzZE