மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை- ஆக்சிஜன் உற்பத்திக்கு அனுமதிக்கலாம்- மத்திய அரசு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: தூத்துக்குடியில் தமிழக அரசால் மூடப்பட்டுள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய அனுமதிக்கலாம் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் வேதாந்தா நிறுவனத்தின் தாமிர உருக்கு நிறுவனமான ஸ்டெர்லைட் ஆலையின் நச்சு ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3v95s6H