சென்னையில் கொரோனா சுனாமி.. மக்களே மிக, மிக கவனம் வேணும்.. சிறப்பு அதிகாரி அட்வைஸ்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: சென்னையில் கொரோனா தொற்று சுனாமிபோல் பயங்கர வேகத்தில் பரவி வருகிறது. மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று சிறப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி எம்.ஏ.சித்திக் தெரிவித்தார். தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் மிக அதிவேகமாக் சென்று வருகிறது. பெங்களூரில் கொரோனா உறுதியான ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3aPD8hV