கொரோனா பரவல் உச்சத்தில் இருக்கும்போது.. குறைவான தடுப்பூசிகளுக்கு மட்டும் ஆர்டர்.. காரணம் என்ன

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கொரோனா பரவல் உச்சமடைந்துள்ள நிலையில், மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி உற்பத்தியை அதிகரித்துள்ள நிலையிலும் மத்திய அரசு மிகக் குறைவான தடுப்பூசிகளையே ஆர்டர் செய்துள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தடுப்பூசி செலுத்தும் பணிகளையும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3xwHiF1