தமிழக ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது.. பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் உற்பத்தியாகும் ஆக்சிஜனை பிற மாநிலங்களுக்கு தரக் கூடாது என பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதுவரை இல்லாத வகையில் கொரோனா மரணங்களும் அதிகரித்துள்ளன. அத்துடன் கொரோனா நோயாளிகளுக்கான ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/2QSSgnC