ஆந்திரா, தெலுங்கானவிற்கு ஆக்சிஜன் அனுப்பியது ஏன் - தமிழக அரசிடம் விளக்கம் கேட்கும் ஹைகோர்ட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் ஆக்சிஜனை தமிழக அரசை கேட்காமலேயே ஆந்திரா, தெலுங்கானா போன்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பிய சம்பவம் பெரும் சர்ச்சையானது. ஆக்சிஜன் மற்றும் ரெம்டிசிவர் மருந்துகள் தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பது தொடர்பாக பிற்பகல் விளக்கம் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3eqo6jw