தமிழகத்தின் அஷ்வின் விலகல் * கொரோனா அச்சத்தில் வீரர்கள் | ஏப்ரல் 26, 2021

http://ifttt.com/images/no_image_card.pngஐ.பி.எல்., தொடர் நடப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா அச்சத்தால் அஷ்வின், ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன் உட்பட முன்னணி வீரர்கள் விலகியுள்ளனர். இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மே 30ல் பைனல் நடக்க உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுவதால், வீரர்கள் கலக்கமடைந்

from Dinamalar Sports //sports.dinamalar.com/2021/04/1619460546/IPL2021Indiaplayerswithdrawshisteams.html