டெல்லியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 20 நோயாளிகள் அடுத்தடுத்து மரணம்; 200 பேர் உயிருக்கு ஆபத்து!

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: டெல்லியில் ஜெய்பூர் கோல்டன் மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் நேற்று இரவு 20 நோயாளிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் அதிஉச்ச வேகத்தில் கொரோனா பரவல் இருந்து வருகிறது. கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கப்படும் மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை பெரும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/32Ix2LN