2-வது டோஸ் தடுப்பூசி போட்டுகொண்ட ஸ்டாலின்.. 'நம்மையும், மக்களையும் பாதுகாப்போம்'.. சூப்பர் ட்வீட்

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சென்னை காவேரி மருத்துவமனையில் இன்று இரண்டாவது டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டார். தடுப்பூசி போட்டுக் கொண்டு நம்மையும் - நாட்டு மக்களையும் பாதுகாப்போம் என்று மக்களிடம் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டுள்ளார்.. புறா செய்த அக்கப்போற பாருங்க.. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3sFuKYC