கொரோனா பிடியில் பெங்களூரு.. ஒரே மாதத்தில் 1,000 பேர் உயிரிழப்பு.. ஷாக் கொடுக்கும் ரிப்போர்ட்!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: பெங்களூவில் இந்த ஒரு மாதத்தில் மட்டும் கொரோனா தொற்றுக்கு 1,000 பேர் பலியாகியுள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை மிக மிக பயங்கரமாக உள்ளது. தினமும் 3,00,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகளும், 2,000-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3nhOHnb