பாகிஸ்தானில் நடைபெறும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் 3-வது போட்டி நேற்று கராச்சியில் பகலிரவு ஆட்டமாக நடைபெற்றது. இதில் முதல் போட்டியில் நியூஸிலாந்திடம் தோற்ற பாகிஸ்தான் வென்றேயாக வேண்டிய நிலையில் களமிறங்கியது.
ஆனால், அதிர்ச்சிகரமாக தென் ஆப்பிரிக்கா 50 ஒவர்களில் 352 ரன்களுக்கு 5 விக்கெட் என்று ரன்களைக் குவிக்க, பாகிஸ்தான் வெற்றி வாய்ப்பு சற்றே சாத்தியமற்றதாக தெரிந்தது, ஆனால் சாத்தியமில்லாததை சாத்தியமாக்கினர் அந்த அணியின் கேப்டன் முகமது ரிஸ்வான் மற்றும் சல்மான் அலி அகா.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nOPG5iM