பேட்டிங் வரிசை கோலியால் மாறியதா? - சாதாரண ‘டிஃபன்ஸ்’ மறந்த இந்திய அணி!

பெங்களூருவில் நடைபெறும் நியூஸிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-ம் நாளில் நேற்று தொடங்கிய போது ‘கம்பீர்’, ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற ஜாம்பவான்களும், மோர்னி மோர்கெல் உள்ளிட்ட பெருந்தலைகள் இருந்தும் பிட்ச் எப்படி என்பதைப் புரிந்து கொள்ளாமல் கோட்டை விட்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/nkTbOYs