கொரோனா அலை கணிக்க முடியாது..தமிழகத்தில் ரத்த ஓவியம் வரைய தடை..அமைச்சர் மா.சுப்ரமணியன்

https://ifttt.com/images/no_image_card.pngதிருச்சி: புதிய வகை கொரோனா அலையாக மாறுமா என்று கணிக்க முடியாது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெறும் அனைத்து இடங்களிலும் கொரோனா தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/RK9An6r