ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: தமிழக அணி முன்னிலை

கோவை: கோவை எஸ்.என்.ஆர் கல்லூரி மைதானத்தில் தமிழகம் மற்றும் ஆந்திரா அணிகளுக்கு இடையேயான ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் ஆந்திரா அணி 297 ரன்கள் குவித்தது. அதைத் தொடர்ந்து ஆடிய தமிழகம் அணி 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் 77 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் குவித்திருந்தது. வாஷிங்டன் சுந்தர் 7 ரன்களும், விஜய் சங்கர் ரன் ஏதும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற்றது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/bL9syBd