பிஎப் 7 வைரஸ் பரவல்..மருத்துவமனைகளில் மருந்துகள் கையிருப்பு.. அச்சம் வேண்டாம்..மா.சுப்ரமணியன்

https://ifttt.com/images/no_image_card.pngசென்னை: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்திலேயே இன்றுமுதல் கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சீனா, ஜப்பான், தென்கொரியா, ஹாங்காங் நாடுகளில் இருந்து தமிழக விமான நிலையங்களுக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மருத்துவமனைகள் தயார் நிலையில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/Sp7NVFG