கொரோனா முதல் டோஸ் தடுப்பூசி.. 4 கோடி பேர் செலுத்தவில்லை.. மத்திய அரசு தகவல்!

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள 4 கோடி மக்கள், இதுவரை முதல் டோஸ் தடுப்பூசி கூட செலுத்திக் கொள்ளவில்லை என்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/jwnCF1r