திடீர் வேகம்! ஒரே நாளில் இந்தியாவில் 18,930 பேருக்கு கொரோனா.. உயிரிழப்புகளும் அதிகரிப்பதால் அச்சம்

https://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் கணிசமாக அதிகரித்து உள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் ஓமிக்ரான் கொரோனா காரணமாக மூன்றாம் அலை ஏற்பட்டது. நல்வாய்ப்பாக ஓமிக்ரான் கொரோனா லேசான பாதிப்பை மட்டுமே ஏற்படுத்தியது. இதனால் ஓமிக்ரான் மிக ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/V5DnUho