தொடர்ந்து சரிவு காணும் கொரோனா பாதிப்பு.. முடிவுக்கு வருகிறதா 3வது அலை? அரசின் அறிக்கை சொல்வது என்ன?

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், இன்றும் மேலும் 5,104 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 34,15,986 ஆக உயர்ந்துள்ளதாக மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. தமிழக சுகாதாரத்துறை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/rMyNcYk