இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி இன்று தொடக்கம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: இந்தியாவில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவ மற்றும் சுகாதார முன்களப் பணியாளர்கள் , இணை நோய்கள் இருப்போர் ஆகியோருக்கான பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணிகள் இன்று தொடங்குகிறது. நாட்டில் ஓமிக்ரான் 3500 க்கும் மேற்பட்டவர்களுக்கு பரவியுள்ளது. உலகில் 100 க்கும் மேற்பட்ட ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3n9gfMs