இம்மியளவும் குறையல.. கேரளாவில் உச்சம் தொட்ட கொரோனா.. ஒரே நாளில் 55 ஆயிரத்தை கடந்த தொற்று

http://ifttt.com/images/no_image_card.pngதிருவனந்தபுரம்: இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 55,474 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது, கேரளாவில் கலக்கத்தை தந்து வருகிறது. கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் குறையாமல் உள்ளது.. சில மாதங்களுக்கு முன்பு தாக்கம் குறைந்திருந்த நிலையில், தற்போது தொற்று பாதிப்பு எண்ணிக்கை ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/33P7xwB