விளையாட்டை விட உயர்ந்தவர் யாருமில்லை: கோலி-ரோஹித் மோதல் குறித்து மத்திய அமைச்சர் கருத்து

புதுடெல்லி: விராட் கோலி, ரோஹித் சர்மா மோதல் குறித்து கருத்து தெரிவித்த மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர், “விளையாட்டை விட உயர்ந்தவர் யாருமில்லை” எனத் தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு வரும் 17-ம் தேதி புறப்படும் இந்திய அணி அங்கு சென்று 3 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் தொடரில் விளையாட உள்ளது. இதில் டெஸ்ட் போட்டிக்கு கேப்டனாக விராட் கோலி தொடர்கிறார். ஆனால், ஒருநாள் தொடருக்கு கேப்டனாக கோலி நீக்கப்பட்டு, ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3DUKwnV