கொரோனாவால் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு.. தேர்வு கட்டணம் இல்லை.. சிபிஎஸ்இ அறிவிப்பு

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: கொரோனாவால் பெற்றோர்களை இழந்த 10, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு, நடப்பு கல்வியாண்டில் தேர்வுக் கட்டணம் உட்பட அனைத்து விதமான பதிவுக் கட்டணங்களையும் சிபிஎஸ்இ ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டது. அப்போது ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3CBPRjA