பெங்களூருவில் ஒரே பள்ளியில் 60 மாணவர்களுக்கு கொரோனா.. 14 பேர் தமிழர்கள்.. அக். 20 வரை பள்ளி மூடல்!

http://ifttt.com/images/no_image_card.pngபெங்களூரு: கர்நாடகா மாநிலத்தில் ஒரே பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 60 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த பள்ளி வரும் அக்டோபர் 20-ஆம் தேதி வரை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த 60 பேரில் 14 பேர் தமிழர்கள் ஆவர். கர்நாடகாவில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3l0lZb3