ஆந்திராவில் ஒரே பள்ளியில் பலருக்கு கொரோனா.. இந்த நேரத்தில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு சரியானதா

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: ஆந்திர மாநிலத்தில் பள்ளிகள் திறந்த சில நாட்களிலே ஒரே பள்ளியில் படிக்கும் பல மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த நேரத்தில் பள்ளிகளைத் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது சரியான முடிவு தானா என்ற கேள்வியும் இயல்வாகவே எழுகிறது. ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3B3FaWv