கொரோனா பரவலால் தடை- வெறிச்சோடிய ஏற்காடு; கொடைக்கானல், ஊட்டியில் சுற்றுலா பயணிகளுக்கு ஏமாற்றம்!

http://ifttt.com/images/no_image_card.pngசென்னை: கொரோனா பரவல் அதிகரித்திருப்பதால் ஏற்காடு மலை வாசஸ்தலத்துக்கு சுற்றுலா பயணிகள் வார இறுதி நாட்களில் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ள கொடைக்கானல், ஊட்டி உள்ளிட்ட சுற்றுலா இடங்கள் மூடப்பட்டுள்ளதால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். மாமல்லபுரம் கடற்கரையில் குவியும் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3yqg17t