இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா: 37,593 பேர் பாதிப்பு, 648 பேர் மரணம்

http://ifttt.com/images/no_image_card.pngடெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் தீவிரமடையத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 37,593 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 648 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் ஒரே நாளில் ...

from Coronavirus in India: Case Count Updates, Helpline Numbers, Guidelines, Travel & Quarantine Advisory & More - Oneindia Tamil https://ift.tt/3BaOI1T