ஐபிஎல் 2021: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் சேர்ப்பு

செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் உலகின் நம்பர் ஒன் டி20 பந்துவீச்சாளர் சேர்க்கப்பட்டுள்ளார்.

ஐபிஎல் வீரர்களுக்கும், அலுவலர்களுக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து, கடந்த மே மாதம் 4-ம் தேதியோடு ஐபிஎல் போட்டிகள் திடீரென நிறுத்தப்பட்டன. இந்நிலையில் 2-வது சுற்று லீக் ஆட்டங்களையும், சூப்பர் லீக் மற்றும் இறுதி ஆட்டத்தையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்
https://ift.tt/3kqQKUP